Tuesday, October 26, 2010

நிறமிழக்கும் இரவு....



இத்தனை காலத்திற்கு பிறகு
உன்னுடையதென்று
உன் புன்னகையை தவிர
என்னிடம் வேறேதும் இல்லை.....


இத்தனை காலத்திற்கு பிறகும்
அந்தியில் அது வண்ணங்களாகி
மேற்கில் விழுந்து மறைகிறது....

No comments:

Post a Comment