Tuesday, August 16, 2011

பேரன்பின் பிடரி

இங்குதான் எங்கேயோ
வைத்தேன் என்றபடி
அறைமுழுவதும் தேடுகிறேன்

வெளி வரந்தாவிலும்
பலகணியிலும் முற்றத்திலும்
தேடி களைத்த பின்னும்
சமாதானம் செய்கிறாய்

அங்குதான் எங்கேயோ
பார்த்ததாக தேடத்துவங்குகிறாய்

No comments:

Post a Comment