Saturday, March 12, 2011

பாலொளி நாளதை..





இங்ஙணம் வேறேதும் நினைவிராத...


மின்னும் புன்னகையோடும்


மீளவும் முடியாத
கொள்ளவும் இயலாத ஒளியோடும்


கூந்தலின் இழையால்
காற்றை வரைந்த அந்நாளை


நீ நீயென எழுதி தீர்க்கிறேன்..

No comments:

Post a Comment