Friday, August 5, 2011

அணைத்து கிடப்பவனை 
முனகிக் கொண்டே 
மெல்ல விலகி படுக்கிறாய்....

கெஞ்சி கெஞ்சி 
கேட்ட பின்னும் 
இரவை பகலாக்குகிறாய் 

No comments:

Post a Comment