Friday, August 5, 2011

முன்பொரு நாள் 
ஒரு மழைகாலத்தில் 
உன்னை சந்திக்கவே விரும்பினேன் 

மழை வெயிலென 
மாறி மாறி 
வாழ்கையானாய் 

No comments:

Post a Comment