Friday, August 5, 2011

ஏதோ எழுதியபடி 
மேஜையில் அமர்ந்து 
உறங்கி விடுகிறேன்...

எதுவும் எழுதாத 
தாளோடும் பொழுதோடும் 
அமர்ந்திருக்கிறாய் நீ ,.

No comments:

Post a Comment