Friday, August 5, 2011

இந்தக்கணம் நீ கேட்கையில் 
சொல்வதற்கு ஏதுமில்லை 

முன்பொரு நாள் 
அவ்வளவு அழகாய் இருந்தாய் 

நான் சொல்லவுமில்லை....

No comments:

Post a Comment