Saturday, December 24, 2011

கான்கிரீட் கவிதைகள் -2

வேலையற்ற 
மழைநாளில் 
பசியோடு உறங்குகிறது 
மூலதனம் ....

பசியின்றி தவிக்கிறது 
லாபம் ..

No comments:

Post a Comment