Saturday, December 24, 2011

கான்கிரீட் கவிதைகள் -3

அள்ளும் மண்ணோடு 
வந்துவிடுகிற 
ஆணுறைகளை 

விதி எனவோ 
விளையாட்டெனவோ
வாரிப் போகிறாள்
சித்தாள்.....

No comments:

Post a Comment