Saturday, December 24, 2011

பறையின் வானம்


பழகிப்போனது....

கைபடாமல்
துண்டில் இடுகிறாய்
பரிமாறுதலின் துரோகத்தை ....

பசியின் இயலாமையை
முடிந்து செல்கிறோம் ...

பறத்தலை மறந்துவிட்டோம்
பறையின் வானம் நீலம்.....
 

No comments:

Post a Comment